சனி, 21 ஏப்ரல், 2012

பேசிப்பேசிச் சீரழித்த திராவிடத்தின் காலத்தில் பேசாமல் பேசவைத்தவனின் பெருமை;இவன் பெருமையில் தூசளவும் இல்லாத திராவிடம் பாறைபோலத் தமிழர் தோளில் இருக்கலாமா? "தேனிசையாலே அவன் புகழைப் பாட்டாக்குவோம் அவன் திசையிருந்து வரும் காற்றை மூச்சாக்குவோம்" இந்த அருமையான இசைப்பாடலை என்றும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக